தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சிசிடிவி கேமிராக்கள் பொருத்த காவல் நிலையங்களில் கமிஷனர் ஆய்வு

மதுரை, செப். 13: மதுரை மாநகரில் மொத்தம் 30 காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் சிசிடிவி கேமிராக்கள் இல்லாத காவல் நிலையங்களுக்கு வந்து செல்வோரை கண்காணிப்பதில் சிக்கல் இருந்து வருகிறது. இதையடுத்து மாநகரில் உள்ள அனைத்து காவல் நிலையங்களையும் 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் ேகமிராக்கள் பொருத்த திட்டமிடப்பட்டது.

Advertisement

ஒவ்வொரு காவல் நிலையத்திலும் தலா 8 சிசிடிவி கேமராக்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது.இதையடுத்து அனைத்து காவல் நிலையங்களையும் போலீஸ் கமிஷனர் லோகநாதன் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, கேமராக்கள் பொருத்த சரியான இடங்களை பரிந்துரை செய்தார். இதன் தொடர்ச்சியாக சிசிடிவி கேமிராக்கள் பொருத்தும் பணிகள் துவங்கும் என போலீசார் தெரிவித்தனர்.

 

Advertisement