தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அரசுப் பள்ளியில் பாரதியார் தின விழா

மதுரை, செப். 12: மதுரை அரசு பள்ளியில் பாரதியார் நினைவு தினத்தை முன்னிட்டு மாணவ, மாணவிகளுக்கு வினாடி வினா போட்டி நடத்தப்பட்டது. பாரதியாரின் 104வது நினைவு தினத்தை முன்னிட்டு, மதுரை எல்கேபி நகர் அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு பாரதியார் குறித்த வினாடி வினா போட்டி நடந்தது. பாரதியாரின் பாடல்கள் சுதந்திர தாகத்தை தூண்டி, மக்கள் மத்தியில் ஆங்கிலேயர்கள் ஆட்சிக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்த உத்வேகத்தை ஏற்படுத்தியது.

Advertisement

சுதந்திர போராட்ட வீரரான மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் வாழ்க்கை வரலாறு குறித்து மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது. இதன்படி, பாரதியாரின் வாழ்க்கை வரலாறு, சுதந்திர போராட்டத்தில் அவரின் பங்கு, பாரதியாரின் கவிதைகள், பெண் விடுதலை குறித்த வினாடி வினா போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் பாரதியார் குறித்து ஆசிரியர்கள் பலரும் மாணவர்கள் மத்தியில் சிறப்புரை நிகழ்த்தினர்.

 

Advertisement