தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அழகர்கோயில் பகுதியில் கடும் பனிப்பொழிவு

மதுரை, நவ. 11: அழகர்கோவில் சுற்று வட்டார பகுதிகளில் தற்போதே பனிப்பொழிவு மாலை முதல் காலை வரை அதிகமாக இருக்கிறது. வழக்கமாக கார்த்திகை மாதத்தின் இடைப்பகுதியில் உருவாகும் அடர் பனி தற்போதே வந்திருப்பது ஆச்சர்யம் அளிப்பதாக இருக்கிறது. இதன்படி அழகர்கோவில், பொய்கைக்கரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன் திருப்பதி, மாங்குளம், சின்ன மாங்குளம், சத்திரப்பட்டி, அ.வல்லாளப்பட்டி, மாத்தூர், ஆமத்தூர்பட்டி, கடச்சனேந்தல் உள்ளிட்ட பகுதிகளில் மாலை மற்றும் காலை நேரங்களில் நிலவும் கடும் பனிப்பொழிவு, புகை மூட்டம் போன்று காட்சியளிக்கிறது. இதன் காரணமாக அதிகாலையில் வேலைக்கு செல்பவர்கள் உள்பட அனைத்து வாகன ஓட்டிகளும் முகப்பு விளக்குகளை எரிய விட்டு சென்கிறார்கள். இந்த பனிப்பொழிவு காரணமாக காலையில் நடைப் பயிற்சிக்கு செல்லும் முதியோர் பலரும் பாதிக்கப்படுகின்றனர்.

Advertisement

Advertisement