தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உலக தபால் தினத்திற்கான விழிப்புணர்வு நடைபயணம்

 

Advertisement

மதுரை, அக். 10: உலக தபால் தினத்தை முன்னிட்டு, மதுரையில் விழிப்புணர்வு நடைபயணம் நடந்தது. மதுரை கோட்ட அஞ்சல்துறை சார்பில் நடந்த இப்பயணம், வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் பகுதியில் உள்ள முக்தீஸ்வரர் கோயில் முன்பிருந்து துவங்கி, தெப்பக்குளத்தை சுற்றி வந்தது. இந்த நடைபயணத்தில் மதுரை அஞ்சல் கோட்ட முதன்மை கண்காணிப்பாளர் ரவி ராஜ்வதக். தென்மண்டல தலைமை அஞ்சலக அதிகாரி சரவணன், உதவி இயக்குநர் விஜயகோமதி, விஜயலட்சுமி உதவி கண்காணிப்பாளர்கள் அருணாசலம், ரவிச்சந்திரன், மதுரை முனிச்சாலை அஞ்சலக அதிகாரி முனீ கணேஷ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நடைபயண முடிவில், தியாகராஜர் மாதிரி பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

Advertisement

Related News