தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பேரையூர் பகுதியில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பேரையூர், செப். 10: பேரையூர் தாலுகா பகுதியிலுள்ள பெரும்பாலான விவசாய நிலங்கள் மானாவாரியாக உள்ளன. அதில் சென்ற வருடம் பயிரிட்ட மக்காச்சோளம், உள்ளிட்ட பயிர்கள் படைப்புழுத் தாக்குதலால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியிருந்தது. இப்பயிர்களுக்காக இன்சூரன்ஸ் மூலமாக இழப்பீடு வழங்க கோரி பல முறை கோரிக்கையிட்டும் விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்கவில்லை வழங்கவில்லை என கூறப்படுகிறது.

Advertisement

இந்நிலையில், பேரையூர் அரசமரம் பஸ்நிறுத்தம் அருகேவிரைந்து நஷ்ட ஈடு வழங்க வேண்டும், தற்போதைய ஆண்டிற்கான இழப்பீடு வழங்க கோரியும் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து பேரையூர் தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் மனு கொடுத்தனர்.

 

Advertisement

Related News