தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரூ.5000 தீபாவளி போனஸ் தேவை கட்டுமான தொழிலாளர்கள் கோரிக்கை ஆர்ப்பாட்டம்

மதுரை, அக். 9: கட்டுமான தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

Advertisement

மதுரை எல்லீஸ் நகர் தொழிலாளர் இணை ஆணையர் அலுவலகம் முன்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்ட ஏஐடியூசி தொழிற்சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு தொழிலாளர் கொள்கையை வெளியிட வேண்டும், சம வேலைக்கு சம ஊதியம் தருவதுடன், தொழிலாளர் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும், அமைப்பு சாரா கட்டுமான தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் வலியுறுத்தினர். இதில் கலந்து கொண்ட இளைஞர் பெருமன்ற மாநில செயலாளர் பாரதி, ஏஐடியூசி தேசிய கவுன்சில் உறுப்பினர் நந்தாசிங், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநகர் மாவட்ட செயலாளர் சாமி, புறநகர் மாவட்ட செயலாளர் முத்துவேல் ஆகியோர் போராட்டத்தின் நோக்கங்கள் குறித்து விளக்கி பேசினர். மாவட்ட நிர்வாகிகள் ஜோதி ராமலிங்கம், முருகன், பொருளாளர் ராமகிருஷ்ணன், மாதர் சம்மேளன மாவட்ட செயலாளர் ராஜலட்சுமி, மாவட்ட குழு உறுப்பினர்கள் பஞ்சாலை பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

Related News