தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாலியல் கொடுமைக்கு எதிராக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மதுரை, நவ. 6: இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில், கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்குஇ அதிகபட்ச தண்டனை வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. மதுரை மாநகர் மற்றும் புறநகர் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில், பெத்தானியாபுரத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

Advertisement

மாநகர் மாவட்ட தலைவர் லதா, மத்தியக்குழு உறுப்பினர் சசிகலா, மாநகர் மாவட்ட செயலாளரும், மாநகராட்சி கவுன்சிலருமான ஜென்னியம்மாள், புறநகர் மாவட்ட செயலாளர் சரஸ்வதி, மத்தியக்குழு உறுப்பினர் பொன்னுத்தாய் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அதில், கோவை மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் குற்றவாளிகள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், காவல்துறை, மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் ஆள் நடமாட்டம் குறைந்த பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி கண்காணிக்க போலீசார் நடவடிக்கை வேண்டும். காவல்துறை தங்களது ரோந்துப் பணியை வலுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

 

Advertisement