தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மின்சாரம் திருடியோருக்கு ரூ.28.94 லட்சம் அபராதம்

மதுரை, நவ. 6: மதுரையில் மின்சாரம் திருடியோருக்கு, ரூ.28.94 லட்சம் அபராதம் விதித்து, மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. மதுரையை அடுத்த கப்பலூர் சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் கடந்த 2007ல் மின்திருட்டு மூலம் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது கண்டறியப்பட்டது. இதன்படி, ரூ.86 லட்சத்து 26 ஆயிரத்து 964 மதிப்பிலான மின்சாரத்தை திருடியதன் வாயிலாக அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக அந்த நிறுவனத்தின் நிர்வாகிகளான தில்லைராஜ், தங்கராஜ் மற்றும் கனகராஜ் ஆகியோருக்கு எதிராக மின்வாரிய செயற்பொறியாளர் தரப்பில் மதுரை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

Advertisement

இந்த வழக்கின் விசாரணை முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.சிவகடாட்சம் முன்பாக நடைபெற்று வந்தது. அரசுத்தரப்பில் மாவட்ட முதன்மை அரசு வழக்கறிஞர் பழனிசாமி ஆஜராகி வாதிட்டார். வாதங்களை கேட்ட நீதிபதி, மின் திருட்டின் மூலம் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியது உறுதி செய்யப்பட்டதால், மூவரும் இணைந்து ரூ.28 லட்சத்து 94 ஆயிரத்து 978ஐ அபராதமாக செலுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.

 

Advertisement

Related News