தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஏஐடியூசி கோரிக்கை ஆர்ப்பாட்டம்

மதுரை, ஆக. 6: மதுரையில் உள்ள மண்டல போக்குவரத்து கழக அலுவலகம் முன்பு ஏஐடியூசி அமைப்பின் சார்பில் நேற்று கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மதுரை மண்டல அலுவலகம், பைபாஸ் சாலையில் அமைந்துள்ளது. இதன் முன்பாக ஏஐடியூசி சார்பில், நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், சங்கத்தின் மூத்த தலைவர் அலாவுதீன், மாநில துணை பொதுச் செயலாளர் நாராயண சிங் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில், போக்குவரத்து கழகங்களை தனியார் மயமாக்க கூடாது.

ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு 25 மாத பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும். தனியார் மற்றும் டெண்டர் முறையில் காலி பணியிடங்கள் நிரப்புவதை திரும்ப பெற வேண்டும். வாரிசு அடிப்படையில் தொழிலாளர்களுக்கு வேலை வழங்க வேண்டும். உடல் தகுதி தேர்வுக்கு மருத்துவ வாரியத்திற்கு சென்று வந்த தொழிலாளர்களுக்கு தகுதி அடிப்படையில் மாற்றுப்பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.