தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

லோகோ பைலட்கள் ரத்ததானம்

மதுரை, நவ. 5: மதுரை கோட்ட எஸ்ஆர்எம்யூ லோகோ பைலட் தொழிலாளர்கள் பிரிவு சார்பில், 1968ல் போராடிய தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ரத்த தான முகாம் நடந்தது. மதுரை ரயில் நிலைய கோட்ட மேலாளர் அலுவலகம் எதிரே உள்ள மருத்துவமனை வளாக கூட்டரங்கில் நடைபெற்ற முகாமில் மதுரை கோட்ட மேலாளர் ஓம்பிரகாஷ் மீனா, உதவி மேலாளர் ராவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மதுரை கோட்ட எஸ்ஆர்எம்யூ செயலாளர் ரபீக் தலைமை வகித்தார். உதவி செயலாளர் ராம்குமார், லோகோ பைலெட் பிரிவு செயலாளர் அழகுராஜா, தலைவர் ரவிசங்கர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டு ரத்த தானம் வழங்கினர்.

Advertisement

 

Advertisement

Related News