தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

மதுரை, நவ. 1: கன்னியாகுமரியில் 5 நாட்கள் நடைபெற உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கான திறன்மேம்பாட்டு பயிற்சியில் மதுரை மாவட்டத்தில் இருந்து 166 ஆசிரியர்கள் பங்கேற்க உள்ளனர். அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கான திறன்மேம்பாட்டு பயிற்சி வகுப்புகள் நவ.3ம் தேதி முதல் 7ம் தேதி நடைபெற உள்ளது. இதன்படி பள்ளிகளில் காலாண்டு தேர்வு முடிவடைந்ததையடுத்து எந்த பாடத்தில் மாணவர்கள் பின்தங்கியுள்ளனர்,

Advertisement

அவர்களின் தனித்திறமைகளை கண்டறிந்து ஊக்கப்படுத்துதல், மாணவர்களிடம் புதிய திறன்களை வளர்த்தல் போன்ற பல பயிற்சிகள் பட்டதாரி ஆசிரியர்களுக்கு அளிக்கப்படுகிறது. அதற்காக நடப்பு கல்வியாண்டில் மண்டல அளவில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பயிற்சி கன்னியாகுமரி மாவட்டத்தில் நடத்தப்படுகிறது.

இதில் 6 முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கான தமிழ் மற்றும் அறிவியல் பாடங்களின் பட்டதாரி ஆசிரியர்கள் பங்கேற்க உள்ளனர். அதன்படி, தமிழ் பாட ஆசிரியர்களுக்கு கன்னியாகுமரியிலும், அறிவியல் பாட ஆசிரியர்களுக்கு கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையிலும் பயிற்சி வகுப்புகள் நடக்கிறது. இதில் மதுரை மாவட்டத்தில் இருந்து 30 தமிழாசிரியர்களும், 136 அறிவியல் ஆசிரியர்கள் என, 166 பேர் கலந்து கொள்ள இருக்கின்றனர். இதற்கான நடவடிக்கைகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மேற்கொண்டு வருகிறது.

 

Advertisement