தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோயில் ஊழியர்களுக்கு ரூ.5000 ஓய்வூதியம் வழங்க கோரிக்கை

மதுரை, நவ. 28: ஓய்வுபெற்ற கோயில் ஊழியர்களுக்கு, ரூ.5 ஆயிரம் ஓய்வூதியம், பொங்கல் கருணைத் தொகை ரூ.1000 வழங்க வேண்டும் என, தமிழ்நாடு கோயில் ஓய்வு பெற்ற பணியாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

Advertisement

இதுகுறித்து சங்கத்தின் மாநில சிறப்பு தலைவர் கோபாலகிருஷ்ணன் அறிக்கை: சட்டசபையில் கடந்தாண்டு ஏப்.19ல் கோயில் பூசாரிகளுக்கான ஓய்வூதியத்தை ரூ.4 ஆயிரமாகவும், குடும்ப ஓய்வூதியத்தை ரூ.2 ஆயிரமாகவும் உயர்த்தி அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார். பொங்கல் கருணைத்தொகை ரூ.1000 வழங்க அரசாணை வெளியிடப்பட்டது. இதன்படி 2023 ஜூன் 22 முதல் ஓய்வூதியம் உயர்வும், பொங்கல் கருணைத்தொகை ரூ.1000ம் ஓய்வூதியர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. குடும்ப ஓய்வூதியர்களுக்கு கருணைத்தொகை வழங்கவில்லை.

தற்போதுள்ள விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு ஓய்வூதியத்தை ரூ.5 ஆயிரமாகவும், குடும்ப ஓய்வூதியம் ரூ.2500ம், பொங்கல் கருணைத்தொகை 2025ம் ஆண்டிற்கு ரூ.1000ம் வழங்க அரசை வலியுறுத்தி மனு கொடுக்கப்பட்டுள்ளது. இது அரசு சாரா நிதிச்செலவினம் என்பதால் இந்த பலன்களை வழங்க வேண்டும் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Advertisement