தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஒன்றிய அரசை கண்டித்து அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

மதுரை, நவ. 26: ஒன்றிய அரசை கண்டித்து அகில இந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மதுரை தலைமை தபால் நிலையம் முன்பு அகில இந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் சார்பில், தபால்காரர்கள் மற்றும் பன்முகத்திறன் ஊழியர்கள் பிரிவு சார்பில் 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தில் 8வது ஊதியக்குழு தொடர்பாக ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்டுள்ள கமிட்டியின் வரையறைக்குள் ஜூடிஎஸ் ஊழியர்களையும் கொண்டு வர வேண்டும்.

Advertisement

தொழிற்சங்க காரணங்களுக்காக பணிநீக்கம் செய்யப்பட்ட ஏஐஜூடிஎஸ்யூ பொதுச்செயலாளர் மகாதேவய்ய பணிநீக்க உத்தரவை திரும்ப பெற வேண்டும். வணிகம் என்ற பெயரில் நடைமுறைகளுக்கு சாத்தியமற்ற இலக்கு நிர்ணயித்து ஜூடிஎஸ் மற்றும் எம்டிஎஸ் ஊழியர்களை கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கும் போக்கினை நிறுத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது சங்க ஊழியர்கள் கைகளில் மெழுவர்த்தி ஏந்தி ஒன்றிய அரசின் நடவடிக்கையை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Advertisement

Related News