தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காவலர் வீரவணக்க நாளையொட்டி காவல் விழிப்புணர்வு வாகனம் போலீஸ் கமிஷனர் துவக்கி வைத்தார்

மதுரை, அக். 23: மறைந்த காவலர்களின் தியாகத்தை போற்றும் வகையில், பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட காவல் விழிப்புணர்வு வாகனத்தை போலீஸ் கமிஷனர் லோகநாதன் கொடியசைத்து துவக்கி வைத்தார். ஆண்டு தோறும் அக்.21ம் தேதி தமிழக காவல்துறையில் பணிபுரிந்து மறைந்த காவலர்களின் தியாகத்தை போற்றும் விதமாக நீத்தார் நினைவு நாள் காவலர் வீர வணக்க நாளாக தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தி கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து மதுரை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற விழாவில் மறைந்த காவலர் நினைவு ஸ்தூபியில் கலெக்டர், தென் மண்டல ஐஜி மற்றும் மாநகர போலீஸ் கமிஷனர் ஆகியோர் தலைமையில் காவலர் வீரவணக்க நாள் ஸ்தூபியில் மறைந்த காவலர்களுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

Advertisement

இதன் தொடர்ச்சியாக, மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், மறைந்த காவலர்களின் தியாகத்தை போற்றும் விதமாக காவலர் வீரவணக்க நாள் விழிப்புணர்வு வாகன சேவை தொடங்கியது. மாநகரில் ஒரு வாரம் உலா வரும் இந்த வாகனத்தினை போலீஸ் கமிஷனர் லோகநாதன் கொடியசைத்து துவக்கி வைத்தார். விழாவில் காவல் துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள் மற்றும் ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement

Related News