தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சோழவந்தான் அருகே குடத்திற்குள் தலை சிக்கி பரிதவித்த நாய் மீட்பு

சோழவந்தான், டிச. 12: சோழவந்தான் அருகே, குடத்திற்குள் தலை சிக்கிக்கொண்டதால் பரிதவித்த நாய், தீயணைப்பு வீரர்களால் மீட்கப்பட்டது. சோழவந்தான் அருகே கருப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கோகுல். இவரது வளர்ப்பு நாய் நேற்று வீட்டில் இருக்கும் எவர்சில்வர் குடத்திற்குள், எதிர்பாராத வகையில் தலையை கொடுத்துள்ளது. பின்னர், தலையை வெளியே எடுக்க முடியாமல் அலறித் துடித்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த கோகுல், சோழவந்தான் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கூறினார்.

Advertisement

இதையடுத்து அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள், பாதுகாப்புடன் குடத்தை வெட்டி எடுத்து நாயின் தலையை வெளியே எடுத்தனர். பின்னர் அந்த நாய், நன்றியுடன் வாலை ஆட்டியபடி துள்ளிக் குதித்து ஓடியது. வாயில்லா ஜீவனை காப்பாற்றிய தீயணைப்பு வீரர்களை கோகுல் மற்றும் கிராமத்தினர் பாராட்டினர்.

Advertisement