தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உலக மாற்றுத்திறனாளிகள் தினவிழா

மதுரை, டிச. 11: உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, பூக்களை நாடி, புன்னகைத் தேடி என்ற தலைப்பில் மதுரை, கோரிப்பாளையத்தில் உள்ள கல்லூரி கலையரங்கில் சிறப்புக் குழந்தைகள் அவர்களின் பெற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளை கௌரவிக்கும் விழா நடைபெற்றது. இதில் 1500க்கும் மேற்பட்ட சிறப்பு குழந்தைகள், அவர்களின் பெற்றோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதில் சிறப்பு விருந்தினராக ஓய்வு ெபற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகே.என்.பாட்ஷா கலந்து கொண்டார். பாரா ஒலிம்பிக் போட்டியில் உலக அளவில் சாதனை புரிந்த மாற்றுத்திறனாளிகளை கௌரவிப்பது, சிறப்பு குழந்தைகளுக்கான ஸ்பெஷல் ஒலிம்பிக் போட்டியில் சாதனை, மாநில அளவில் சாதனை புரிந்த சிறப்பு குழந்தைகளை கௌரவிப்பது மற்றும் மாற்றுத்திறனாளிகளை கௌரவிப்பது ஆகிய நிகழ்வுகள் நடத்தப்பட்டன. இதனைத்தொடர்ந்து சிறப்பு குழந்தைகளுக்கான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

Advertisement

Advertisement