தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அதிகாரி பெயரில் பணம் பறிக்க முயற்சி

 

Advertisement

மதுரை, டிச. 6: மதுரை மாநகராட்சி கமிஷனர் பெயரில் போலி வாட்ஸ் ஆப் சமூக வலைதள கணக்கு தொடங்கி நடந்துள்ள பணம் பறிக்கும் முயற்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாநகராட்சிகமிஷனராக இருப்பவர் சித்ரா விஜயன். இவரது உருவப் படத்துடன் கூடிய போலியான வாட்ஸ் ஆப் கணக்கு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் உதவியுடன் மாநகராட்சியின் 60வது வார்டைச் சேர்ந்த ஷியாம் என்பவரிடம், அவசர தேவை இருப்பதாக கூறி, நூதன முறையில் பணம் பறிக்கும் முயற்சி நடந்துள்ளது.சில மாதங்களுக்கு முன் மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் பெயரை பயன்படுத்தி போலி முகநூல் கணக்கு தொடங்கப்பட்டிருந்தது. அடுத்தகட்டமாக தற்போது0 மாநகராட்சி கமிஷனர் பெயரில் இதேபோல் போலி சமூக வலைதள கணக்கு துவங்கி பணம் பறிக்கும் முயற்சி நடந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து, விசாரணை நடந்து வருகிறது.

Advertisement