தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

போதைப்பொருள் வழக்குகளில் பறிமுதலான வாகனங்கள் ஏலம்: நாளை முதல் பார்வையிடலாம்

 

Advertisement

மதுரை, டிச. 6: மதுரையில் போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு ேபாலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் டிச.22 மற்றும் டிச.23ல் ஏலம் விடப்படுகிறது. இந்த வாகனங்களை நுண்ணறிவு பிரிவு அலுவலகத்தில் பொதுமக்கள் நாளை (டிச.7) முதல் பார்வையிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள போதை பொருள் நுண்ணறிவு பிரிவு (என்ஐபி) அலுவலகங்களில் போதை பொருள் கடத்தல் வழக்குளில் பறிமுதலான 30 இரண்டு சக்கர வாகனங்கள், 2 மூன்று சக்கர வாகனங்கள், 30 நான்கு சக்கர வாகனங்கள், 4 லாரிகள் மற்றும் 6 படகுகள் என மொத்தம் 72 வாகனங்கள் உள்ளன. அவற்றில் 48 வாகனங்கள் டிச.22ம் தேதி காலை 11 மணிக்கு மதுரையிலும் மற்றும் 24 வாகனங்கள் டிச.23ம் தேதி காலை 11 மணிக்கு திருச்சியிலும் பொது ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

Advertisement