தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மதுரை- தேனி சாலையை சீரமைக்க வேண்டும்

 

Advertisement

மதுரை, டிச. 3: மதுரை- தேனி தேசிய நெடுஞ்சாலையில் நிரந்தரமாக சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்திலிருந்து கேரளா மாநிலம் கொச்சி வரையிலான தேசிய நெடுஞ்சாலையில் மதுரை-தேனி மார்க்கத்தில் முடக்குச்சாலை சந்திப்பில் ரூ.53.95 கோடியில் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளதுடன், எச்எம்எஸ் காலனி முதல் நாகமலைபுதுக்கோட்டை வரை ரூ.260 கோடியில் புதிதாக ‘அச்சம்பத்து புறவழிச்சாலை’ அமைக்கும் பணியும் நடக்கிறது. இதில், புதிய புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் சுமார் 60 சதவீதம் வரை முடிந்துள்ளன. குறிப்பாக, மதுரை - தேனி தேசிய நெடுஞ்சாலையிலிருந்து மதுரை-குமரி தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் விதமாக புதிதாக மேம்பாலம் கட்டும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. புதிய பைபாஸ் சாலை அமைப்பதால் தற்போதுள்ள, சாலையில் பராமரிப்பு பணிகள் சரிவர மேற்கொள்ளப்படாமல் உள்ளன. சமீபத்தில் பெய்த மழை காரணமாக, விராட்டிபத்து முதல் பஸ் நிறுத்தம் முதல் அச்சம்பத்து வரை பல இடங்களில் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறி கிடக்கிறது. சாலையை பராமரிக்கும் தமிழக நெடுஞ்சாலைத்துறையின் தேசிய நெடுஞ்சாலை அலகு அதிகாரிகள் புதிய பைபாஸ் பணிகள் முடிக்கப்படும் வரை, தற்போதுள்ள சாலையை நிரந்தரமாக சீரமைக்க முன்வர வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Advertisement

Related News