தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பொதுமக்களுக்கான குறைதீர் முகாம்

மதுரை, செப். 2: மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற குறைதீர் முகாமில், திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை வழங்கினர்.

Advertisement

பொதுமக்களின் குறைகளை கோரிக்கை மனுக்களாகப் பெற்று உடனடியாக தீர்வு காணும் வகையில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதன்படி நேற்று கலெக்டர் பிரவின்குமார் தலைமையில் நடந்த முகாமில், ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று, பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை வழங்கினர். இதற்கிடையே டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை அமல்படுத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல்களை களையக் கோரி மதுரையில் உள்ள டாஸ்மாக் ஊழியர்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

மாவட்டத்தின் சில பகுதிகளில் காலி பாட்டில் திரும்பப் பெறும் திட்டம் நேற்று முதல் அமலாகியுள்ளது. நீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றாமலும், கால அவகாசம் வழங்காமலும் உடனடியாக செயல்படுத்துவது குழப்பத்தை ஏற்படுத்தும. விற்பனை விலையை விட கூடுதலாக ரூ.10 வசூலிக்கும் போது தேவையற்ற பிரச்னைகள் ஏற்படும். மது வாங்குவோரிடம் இருந்து திரும்ப பெற்ற நிலையில், உடையும் பாட்டில்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து தெளிவு படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை மனுவில் அவர்கள் வலியுறுத்தி இருந்தனர்.

Advertisement

Related News