தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குமாரபுரம் அருகே கால்வாயில் விழுந்த சொகுசு கார்

குமாரபுரம், ஆக. 3: மணவாளக்குறிச்சி அருகே பாலட்டுக்கரை அம்மாண்டிவிளை பகுதியை சேர்ந்தவர் பாலாஜி (38). இவர் செம்பருத்திவிளை பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு பூப்புனித நீராட்டு விழா நிகழ்ச்சிக்காக தனது சொகுசு காரில் குடும்பத்தினரை அழைத்து கொண்டு சென்றுள்ளார். உறவினரின் வீட்டின் அருகாமையில் புத்தனாறு கால்வாயின் அருகே காரை நிறுத்தி விட்டு கீழே இறங்கி போகும்போது ஹேண்ட் பிரேக் போடாமல் அப்படியே விட்டு அவசரமாக சென்று விட்டார். இந்நிலையில் கார் மெதுவாக நகர்ந்து கால்வாயின் உள்ளே இறங்கியது. இதனை கண்டவர்கள் கூச்சலிட பிறகு அந்தப் பகுதி உள்ள மக்கள் மற்றும் காரின் உரிமையாளர் சேர்ந்து கால்வாயில் இறங்கிய காரை கயிறு கட்டி மீட்டெடுத்தனர். நிகழ்ச்சிக்கு வந்த அனைவரும் இதனை வியப்புடன் பார்த்தனர்.

Advertisement

Advertisement

Related News