தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

அய்யலூர் அருகே லாரி கவிழ்ந்து விபத்து

 

வேடசந்தூர், ஜூலை 8: அய்யலூர் அருகே, வைக்கோல் ஏற்றிக்கொண்டு வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர் அப்துல் ரகுமான் (55). இவர் மற்றும் அதே பகுதியை சேர்ந்த ரபீக் (48) ஆகிய இருவரும் நேற்று தஞ்சாவூரிலிருந்து, கோழிக்கோடு பகுதிக்கு லாரி மூலம் வைக்கோல் ஏற்றிக்கொண்டு சென்றனர். நேற்று மாலை திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை அய்யலூர் புறவழிச்சாலை பிரிவு அருகே வரும்போது, லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள தடுப்புச் சுவர் மீது ஏறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருவரும் சிறுகாயங்களுடன் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த வடமதுரை காவல்துறையினர், விபத்தில் சிக்கிய லாரியை மீட்டு, போக்குவரத்தை சீர் செய்தனர். இந்த விபத்தின் காரணமாக, திருச்சியில் இருந்து திண்டுக்கல் செல்லும் அரசு பேருந்துகள் அய்யலூருக்கு செல்லாமல் பாலத்தின் மேல் பகுதியில், இறக்கி விட்டதால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

Related News