தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கார் மீது மோதி கவிழ்ந்த லாரி

நல்லம்பள்ளி, ஜூலை 6: நல்லம்பள்ளி அருகே, கார் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதால், ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் இருந்து பிளாஸ்டிக் பைப் ஏற்றிய லாரி ஒன்று, கும்பகோணத்தை நோக்கி, நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டிருந்தது. லாரியை திருச்சி மாவட்டம், விராலிமலையை சேர்ந்த பரமசிவம் (28) என்பவர் ஓட்டி வந்தார். தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்துள்ள சேலம்-தொப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் தாறுமாறாக ஓடிய லாரி, முன்னால் சென்று கொண்டிருந்த கார் மீது மோதி, சாலையில் கவிழ்ந்தது. இதில் லாரியில் இருந்த பைப்புகள் ரோட்டில் உருண்டோடியது. விபத்து குறித்து தகவலறிந்த தொப்பூர் போலீசார், காயமடைந்த டிரைவர் பரமசிவத்தை மீட்டு, சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காரில் இருந்த 2பேர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினர். இந்த விபத்தால், தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து தொப்பூர் ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related News