தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

லாரி டிரைவரிடம் பணம், செல்போன் வழிப்பறி

 

Advertisement

வெள்ளக்கோவில், ஜூன் 3: கேரள மாநிலம் பந்தளம் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (62). லாரி டிரைவர். இவர் நேற்று முன்தினம் கரூர் அருகே உள்ள தனியார் சிமெண்ட் நிறுவனத்தில் சிமெண்ட் லோடு ஏற்றிக்கொண்டு கேரளா செல்ல வெள்ளகோவில் வழியாக வந்துள்ளார்.  அப்போது, வெள்ளகோவில் கோவை ரோடு அங்காளம்மன் கோவில் அருகில் லாரியை நிறுத்திவிட்டு சிறிது ஓய்வெடுத்துள்ளதாக தெரிகிறது. அப்போது, அவ்வழியாக பைகில் வந்த இருவர் விஜயகுமாரிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து ரூ.1000 பணம் மற்றும் மொபைல் போனை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் சென்றுள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Related News