தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கீழ்பவானியில் தண்ணீர் எடுத்த லாரி பறிமுதல்

ஈரோடு, ஏப். 6: கீழ்பவானி வாய்க்காலில் வணிக நோக்கத்திற்காக தண்ணீர் எடுத்து லாரியை பொதுப்பணித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கீழ்பவானி வாய்க்காலில் புன்செய் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையில் நீர்மட்டம் மிகவும் குறைவாக உள்ளதால் அடுத்த சுற்றுக்கு தண்ணீர் திறக்க முடியாத நிலை உள்ளது. இதையடுத்து தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றும், தண்ணீர் திருட்டில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Advertisement

இந்நிலையில் வாய்க்கால்மேடு என்ற இடத்தில் வணிக நோக்கத்திற்காக வாய்க்கால் அருகில் கிணறு வெட்டி அதில் இருந்து தண்ணீர் எடுத்து விற்பனை செய்யப்பட்டு வருவதாக பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரப்பிரிவு அதிகாரிகளுக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற செயற்பொறியாளர் திருமூர்த்தி தலைமையில் உதவி செயற்பொறியாளர்கள் ஜெயபிரகாஷ், உதயகுமார் உள்ளிட்டோர் தண்ணீர் எடுப்பதை தடுத்து நிறுத்தி வழக்கு பதிவு செய்ததோடு லாரியையும் பறிமுதல் செய்து பின்னர் விடுவித்தனர். இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Related News