தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அன்னவாசல் மணல் கடத்திய லாரி பறிமுதல்

விராலிமலை, ஜூலை 12: அன்னவாசல் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட லாரியை 6 யூனிட் மணலுடன் போலீசார் பறிமுதல் செய்து உரிமையாளர் மீது வழக்கு பதிந்தனர். அன்னவாசல் ஆற்றுப்படுகளில் இருந்து சிலர் பொக்லேன் இயந்திரம் மூலம் அனுமதியின்றி மணல் அள்ளி சள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்று வருவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலையடுத்து கரந்தபட்டி பகுதியில் எஸ்ஐ வீரமுத்து தலைமையிலான போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது கரந்தபட்டி பேருந்து நிறுத்தம் அருகே மணல் ஏற்றி வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்த போது அனுமதியின்றி ஆற்று மணல் 6 யூனிட் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, லாரியை பறிமுதல் செய்த போலீசார் அதன் உரிமையாளர் புல்வயல் மாரிராஜன் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement

Advertisement

Related News