தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மதில் சுவரில் மோதி ரேஷன் அரிசி ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து

 

Advertisement

தாம்பரம், ஜூன் 25: தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம் பகுதியில் ஒன்றிய அரசின் சேமிப்பு கிடங்கு உள்ளது. இங்கு ரேஷன் பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டு பல்வேறு இடங்களிலும் உள்ள ரேஷன் கடைகளுக்கு லாரிகள் மூலமாக அனுப்பிவைக்கப்படுகிறது.  இந்நிலையில், நேற்று ஆவடியில் இருந்து 24 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை லாரியில் ஏற்றிக்கொண்டு பெருமாள்(40) என்ற ஓட்டுநர் சிட்லபாக்கம் சேமிப்பு கிடங்கிற்கு வந்தார்.

சேமிப்பு கிடங்கின் அருகே வந்தபோது சாலையில் இருசக்கர வாகனம் ஒன்று திடீரென குறுக்கே சென்றதால் கட்டுப்பாட்டை இழந்த லாரி சேமிப்பு கிடங்கின் மதில் சுவரில் மோதி விபத்திற்குள்ளானது. இதனைக் கண்ட பொதுமக்கள் விபத்தில் காயமடைந்த லாரி ஓட்டுநர் பெருமாளை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பள்ளிக்கரணை போக்குவரத்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Related News