தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இரும்பு குழாய்கள் ஏற்றி சென்ற லாரி தீப்பிடித்து நாசம்

கிருஷ்ணகிரி, ஜூலை 3: கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே இரும்பு குழாய்கள் ஏற்றி சென்ற லாரி தீப்பிடித்து எரிந்ததில் முற்றிலும் நாசமானது. சேலம் மாவட்டம், மேட்டூர் தாலுகா, பெரிய அகரம் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன் (33), லாரி டிரைவர். இவர் இரும்பு குழாய்களை ஏற்றிக் கொண்டு மேட்டூரில் இருந்து குஜராத் மாநிலத்திற்கு சென்று கொண்டிருந்தார். கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே ஜக்கேரி அருகே லாரியை ஓட்டி சென்ற போது, லாரி திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் லாரி முழுமையாக எரிந்து நாசமானது. இது குறித்து வேல்முருகன் கொடுத்த புகாரின் பேரில், கெலமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி

Advertisement

வருகின்றனர்.

Advertisement

Related News