தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோவை சேரன் மாநகர் எப்சி குடோன் ரோட்டில் லாரிகள் செல்ல தடை

 

Advertisement

கோவை, ஜூன் 13: கோவை சேரன் மாநகர் எப்சி குடோன் ரோட்டில் லாரிகள் செல்ல தடை விதித்து போலீசார் உத்தரவிட்டுள்ளனர். கோவை சேரன் மாநகர் பகுதியில் எப்சி குடோன் செயல்பட்டு வருகிறது. அந்த ரோட்டில் தினமும் 50க்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகள், காஸ் சிலின்டர் லாரிகள் வந்து செல்கின்றனர். மேலும், எப்சி குடோன் ரோடு குண்டும் குழியுமாக இருப்பதால் லாரிகள் மெதுவாக ஊர்ந்து செல்கின்றனர்.

இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் அந்த வழியாக வேலைக்கு செல்வோர் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கடும் அவதி அடைந்து வந்தனர். இதனை சரிசெய்ய பொதுமக்கள் போக்குவரத்து போலீசாருக்கு கோரிக்கை விடுத்தனர். இதை தொடர்ந்து போலீசார் போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய திட்டமிட்டனர்.

அதன்படி போலீசார் பகல் நேரங்களில் எப்சி குடோன் ரோட்டில் லாரிகள் சென்று வர தடை விதித்துள்ளனர். இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை மட்டுமே லாரிகள் அனுமதிக்கப்படும் என உத்தரவிட்டுள்ளனர். இதனால் அந்த ரோட்டை பயன்படுத்தும் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Advertisement

Related News