தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குழந்தை இல்லாத ஏக்கம்: டிரைவர் தற்கொலை

திருமங்கலம், பிப்.27: குழந்தையில்லாத ஏக்கத்தில் அருப்புக்கோட்டை லாரி டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அருப்புக்கோட்டை அருகேயுள்ள நமச்சிவாயபுரத்தை சேர்ந்தவர் பாலமுருகன்(32). லாரி டிரைவரான இவர், மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த நடுக்கோட்டையை சேர்ந்த திவ்யா என்பரை திருமணம் செய்து நமச்சிவாயபுரத்தில் வசித்து வந்தார். போதிய வருமானம் இல்லாமல் அதிக அளவில் கடன் வாங்கியதால் மனவிரக்தியடைந்த அவர், மனைவியுடன் நடுக்கோட்டைக்கு கடந்த நான்கு மாத்திற்கு முன்பு குடிவந்தார். இவர்களுக்கு குழந்தையில்லை. இதனால் மனவிரக்தியில் பாலமுருகன் இருந்து வந்தார்.

Advertisement

கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு வேலைக்கு சென்று வீடு திரும்பிய அவர் மிகவும் சோர்வாக காணப்பட்டார். மனைவி திவ்யா விசாரித்தபோது, குழந்தை இல்லாததால் தற்கொலை செய்து கொள்ள விஷம் குடித்ததாக தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த் திவ்யா கணவரை திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தார். அங்கிருந்து மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்ட பாலமுருகன், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இவரது தற்கொலை குறித்து திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Related News