தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மின் இழுவை கம்பிகளில் கால்நடைகளை கட்டக் கூடாது: மின்வாரிய செயற்பொறியாளர் அறிவுறுத்தல்

ஜெயங்கொண்டம், மே25:தமிழ்நாடு மின்சார வாரியசெயற்பொறியாளர் அய்யனார் தெரிவித்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: அரியலூர் மாவட்டம் அரியலூர் கோட்டத்திற்குட்பட்ட பிரிவு அலுவலக எல்லைக்குட்பட்ட பகுதியில் கால்நடைகளை மின்கம்பம் மற்றும் இழுவை கம்பிகளில்கட்டுவதால் மின்விபத்து ஏற்பட்டு கால்நடைகள் உயிரிழப்பு ஏற்படுவதை தவிர்க்கும்பொருட்டு பொதுமக்கள் கால்நடைகளை மின்கம்பம் மற்றும் இழுவை கம்பிகளில் கட்டக்கூடாது என எச்சரிக்கை செய்யப்படுகிறது. மேலும் மேய்ச்சலுக்கு செல்லும் மின்கம்பங்களுக்கு கீழ் கால்நடைகளை கட்டக்கூடாது என எச்சரிக்கை செய்யப்படுகிறது இவ்வாறு அரியலூர் மின்சார வாரிய செயற்பொறியாளர்அய்யனார் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement