தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வெள்ளிச்சந்தை அருகே சிறுமி மாயம்

குளச்சல், ஏப்.24: வெள்ளிச்சந்தை அருகே குருந்தன்கோடு கொல்லமாவடி பகுதியை சேர்ந்தவர் சதீஷ் குமார். அவரது மனைவி சிவரஞ்சனி. நூறுநாள் வேலைதிட்டத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர்களது 17 வயது மகள் பாராமெடிக்கல் படித்து விட்டு வீட்டிலேயே இருந்து வந்தார். நேற்று முன்தினம் சிவரஞ்சனி வழக்கம் போல வேலைக்கு சென்று விட்டார். அப்போது வீட்டில் அவரது மகள் தனியாக இருந்துள்ளார். மதியம் சாப்பிடுவதற்காக சிவரஞ்சனி வீட்டுக்கு வந்து பார்த்த போது, மகளை காணாமல் அதிர்ச்சியடைந்தார். பல இடங்களில் தேடியும் மகளை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து குளச்சல் மகளிர் போலீசில் சிவரஞ்சனி புகார் அளித்தார். இதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமியை தேடி வருகிறார்கள்.

Advertisement

Advertisement

Related News