தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கரன்கோவிலில் எல்ஐசி முகவர்கள் ஆர்ப்பாட்டம்

 

Advertisement

சங்கரன்கோவில்,அக்.5: எல்ஐசி முகவர்களுக்கு 1956ம் ஆண்டு முதல் வழங்கி வந்த கமிஷனில் 7 சதவீதம் குறைத்து இருப்பதை கண்டித்தும், எல்ஐசி பாலிசிகளுக்கு ஜிஎஸ்டியை நீக்க கோரியும் சங்கரன்கோவில் எல்ஐசி அலுவலகம் முன்பு அகில இந்திய எல்ஐசி முகவர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கிளை கவுரவ தலைவர் மூக்கையா தலைமை வகித்தார்.

செயலாளர் குமார், மாநில கல்வி குழு உறுப்பினர் கணபதி, முகவர்கள் ஜெபாஸ்டின், சுப்பிரமணியன், ராஜு ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். வரும் பிப்ரவரி 11ம் தேதி டெல்லி நாடாளுமன்றம் முன்பு ஒரு லட்சம் முகவர்களை லிகாய் சார்பில் திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர். ஆர்ப்பாட்டத்தில் எல்ஐசி ஊழியர்கள் சங்க செயலாளர் ஹரிச்சந்திரன், வளர்ச்சி அதிகாரிகள் சங்க செயலாளர் முருகன், கூடுதல் செயலாளர் கணேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முகவர் கணபதி நன்றி கூறினார்.

Advertisement

Related News