தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தாராபுரத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எல்ஐசி முகவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

 

Advertisement

தாராபுரம், அக்,29: தாராபுரம் எல்ஐசி கிளை முகவர்கள் சங்கம் சார்பாக எல்ஐசி கிளை அலுவலகம் முன் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், கிளை தலைவர் கதிரேசன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், அகில இந்திய இன்சூரன்ஸ் முகவர் சங்கத்தின் கோரிக்கைகளான ஆயுள் காப்பீட்டு கழக முகவரின் கமிஷனை குறைக்கக்கூடாது. பாலிசியின் மீதான போனசை உயர்த்த வேண்டும். குறைந்தபட்ச காப்பீட்டை உயர்த்தக்கூடாது. பாலிசிதாரர் தனது பாலிசியின் மீது பெற்ற கடனுக்கான வட்டியை உயர்த்தாமல் குறைக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில், செயலாளர் நாட்டுதுரை, பொருளாளர் செந்தில், ஆகியோர் முன்னிலை வகித்தனர், கோட்டத்தின் சிறப்பு அழைப்பாளர்களாக பெருந்துறை கிளையை சேர்ந்த தென்மண்டல செயற்குழு உறுப்பினர் பழனிச்சாமி மற்றும் காங்கயம் கிளையை சேர்ந்த கோவை கோட்ட இனை செயலாளர் குணசேகரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். மேலும், தாராபுரம் கிளையின் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் கோவை கோட்டத்தின் செயற்குழு உறுப்பினர்கள் 15 பெண் முகவர்கள் உட்பட மொத்தம் 65 பேர் கலந்து கொண்டனர்.

Advertisement

Related News