தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சட்டமன்ற தொகுதி ஆலோசனை கூட்டம்

திருச்செங்கோடு, மே 20: திருச்செங்கோடு, சட்டமன்றத் தொகுதி ஆலோசனை கூட்டம் நடந்தது. நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.எஸ் மூர்த்தி தலைமை வகித்தார். மேற்கு மண்டல திமுக பொறுப்பாளர், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு பேசுகையில், 200 தொகுதிகளுக்கு மேல் வெல்ல வேண்டியதன் அவசியம், அதற்காக நிர்வாகிகள் பணியாற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து கூறினார். திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள், சிறப்புகளை வீடு வீடாகச் சென்று பிரசாரம் செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். கூட்டத்தில் சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் ஜேகேஎஸ் மாணிக்கம், திருச்செங்கோடு தொகுதி பொறுப்பாளர் சீனிவாசன், குமாரபாளையம் தொகுதி பொறுப்பாளர் முத்துக்குமாரசாமி, பரமத்திவேலூர் தொகுதி பொறுப்பாளர் உமாராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை செயலாளர் மயில்சாமி, நகர செயலாளர்கள் நடேசன், கார்த்திகேயன், ஒன்றிய செயலாளர்கள் வட்டூர் தங்கவேல், எலச்சிபாளையம் தங்கவேல், செல்வராசு, மல்லை பழனிவேல், தாமரை, மல்லசமுத்திரம் பேரூர் செயலாளர் திருமலை, பொதுக்குழு உறுப்பினர்கள் இந்திராணி, மயில்சாமி, திருநாவுக்கரசு, சமூக வலைதள மாநில பொறுப்பாளர் திருநங்கை ரியா, மாவட்ட துணை செயலாளர் மயில்சாமி, பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் ராஜபாண்டி, ராஜவேல், மொளசி ராஜமாணிக்கம், பாலாஜி, பாலசுப்ரமணியம், சுரேஷ் பாபு, ரமேஷ், சாதிக், கௌதம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Related News