தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வள்ளியூர் கோர்ட்டில் பேட்டரி திருடிய வக்கீல் கூட்டாளியுடன் கைது

வள்ளியூர், ஆக.20: வள்ளியூர் நீதிமன்ற வளாகத்தில் பேட்டரி திருடியதாக வக்கீலை, அவரது நண்பருடன் சேர்ந்து போலீசார் கைதுசெய்தனர். நெல்லை மாவட்டம், வள்ளியூர் கோட்டையடி பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (60). வக்கீலான இவர் நாங்குநேரி நீதிமன்றத்தில் வக்கீல் தொழில் செய்து வருகிறார். ஏர்வாடியைச் சேர்ந்த ஆதிநாராயணன் (35) என்பவர் இவரது நண்பர். இதனிடையே வள்ளியூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இருந்த பேட்டரி ஒன்று திருடு போனது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிந்த வள்ளியூர் போலீசார், நீதிமன்ற வளாகத்தில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது வக்கீல் முருகனும், அவரது நண்பரான ஆதிநாராயணனும் சேர்ந்து பேட்டரியை திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

Advertisement

Advertisement