தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மால்வாய் ஊராட்சியில் ஏரி வரத்து வாய்க்கால் தூர்வாரும் பணி

 

Advertisement

லால்குடி, ஜூன் 26: திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி ஒன்றியம் மால்வாய் கிராமத்தில், மாங்குளம் ஏரி என்ற குடிநீர் ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு நீர்வருத்து வாய்க்கால் தூர்வாரப்படாத நிலையில், தற்போது பொறியியல் துறை மூலம் ஏரியின் வரத்து வாய்க்கால்கள் 2 கிலோ மீட்டர் தூரம் தூர்வாரி கரையை பலப்படுத்துவது என திட்டமிடப்பட்டு அதற்கான தூர்வாரும் பணி நேற்று தொடங்கியது.

லால்குடி எம்எல்ஏ சௌந்தரபாண்டியன் தூர்வாரும் பணியை துவக்கி வைத்து பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கினார். நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் செந்தாமரைகண்ணன், வேளாண்மை பொறியியல்துறை உதவி இயக்குனர் ராமச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் சண்முகம், ராமசாமி, ஊராட்சி செயலாளர் மனோகரன் உள்ளிட்ட கிராம முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Advertisement

Related News