தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குறுவை சாகுபடி தீவிரம்

 

Advertisement

காட்டுமன்னார்கோவில், மே. 29: காட்டுமன்னார்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பொழிவு மற்றும் வீராணம் ஏரிக்கு தண்ணீர் வரத்து இருப்பதன் காரணமாக வீராணம் ஏரி பாசன விவசாயிகள் குறுவை நெல் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். புத்தூர், நெடுஞ்சேரி, வடக்கு விருதாங்கநல்லூர், புதுவிளாகம் உள்ளிட்ட பகுதிகள் சுமார் 500 ஏக்கருக்கு மேல் விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு, நடவு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், கடந்த பல வருடங்களாகவே தண்ணீர் பற்றாக்குறையில் எங்கள் பகுதியில் குறுவை சாகுபடியில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த 3 வருடங்களாக வீராணம் ஏரியில் பெரும்பாலும் தண்ணீர் இருந்து வருகிறது. இதன் காரணமாக பாசன மதகு மற்றும் நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்த காரணத்தால் எங்கள் பகுதிகளில் ஆழ்குழாய் மின் மோட்டார்கள் மூலம் சிக்கல் இன்றி தண்ணீர் பெற முடிகிறது. இருபோகம் விளைச்சல் சிறப்பானதாக அமைந்துள்ளதால் இம்முறை நெல் விவசாயம் லாபகரமாக இருக்கும், என்றனர்.

Advertisement

Related News