தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கோடிக்கரை வன உயிரின சரணாலயத்திற்குள் உள்ள மாட்டு முனீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்

 

வேதாரண்யம், ஜூலை 11: நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடிக்கரை வன உயிரின சரணாலயம் 2250 ஹெக்டேர் பரப்பளவு கொண்டது. இச்சரணாலயத்திற்குள் மிகப் பழமை வாய்ந்த மாட்டு முனீஸ்வரர் கோயில் உள்ளது. கோடியக்கரை வன விலங்கு சரணாலயத்தில் இப்பகுதி மக்கள் தங்கள் வளர்ப்பு மாடுகள் மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம். இப்படி விடும் மாடுகளை முனிஸ்வரன் பாதுகாத்துக் கொள்வார் என்பது மக்களின் நம்பிக்கை. இதனால் இந்த முனீஸ்வரனுக்கு மாட்டு முனீஸ்வரன் என்றும், காட்டில் மான் தலையை மாற்றி மாட்டு தலையாக பக்தர்களுக்கு அருள் பாலித்ததாகவும், இதனால் மாட்டு முனீஸ்வரன் என பெயர் வந்தாக வரலாறு. இக்கோவில் புதுபிக்கப்பட்டதை தொடர்ந்து, கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி நேற்று, முதல் கால, 2ம் கால யாக சாலை பூஜை நடைபெற்றது. இன்று காலை மூன்றாம் கால யாக சாலை பூஜை நிறைவுற்றது. இதனை தொடர்ந்து புனித நீர் அடங்கிய கலசங்களுடன் சிவாச்சாரியார்கள் கோவிலை வலம் வந்தனர். அதன் பின்னர் விமான கலசத்திற்கும், மூலவருக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இக்கும்பாபிஷேகத்தில் ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.