தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கீழ்வேளூர் வல்லாங்குளத்து முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

 

Advertisement

கீழ்வேளூர், மார்ச் 25: நாகை மாவட்டம் கீழ்வேளூர் வல்லாங்குளத்து முத்துமாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம் செய்தனர். மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 20ம் தேதி காலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையாக சாலை பூஜை தொடங்கியது. 21ம் தேதிகாலை நவகிரக ஹோமம், லட்சுமி ஹோமம், மகா கணபதி ஹோமமும் இரவு வாஸ்து சாந்தி, பிரவேச பலி நடைபெற்றது. 22ம் தேதி காலை அட்சலிங்க சுவாமி கோயில் சரவணா பொய்கை குளத்தில் இருந்து புனித நீர் எடுத்து வருதல் நிகழ்ச்சியும், யாகசாலை கலச ஸ்தாபனம் நிகழ்ச்சி நடைபெற்று மாலை அம்பாள் யாகசாலை பிரவேசம் நடைபெற்று முதல் காலையாக பூஜை நடைபெற்றது.

23ம் தேதி காலை இரண்டாம் கால யாக பூஜையும், இரவு மூன்றாம் கால யாக பூஜை மற்றும் மருந்து சாற்றுதல் நடைபெற்று பூர்ணாஹீதி தீபாராதனை நடைபெற்றது. நேற்று காலை ரஷா பந்தனம், நாடி சந்தானம் நடைபெற்று நான்காம் கால யாக பூஜை பூர்ணாஹூதி தீபாராதனை நடைபெற்று, கடங்கள் புறப்பாடு நடைபெற்றது. அதைத் தொடர்ந்து விமானங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேம் செய்து வைக்கப்பட்டது. அதை தொடர்ந்து மகா அபிஷேகமும், இரவு அம்பாள் வீதி உலா காட்சி நடைபெற்றது. கும்பாபிஷேக ஏற்பாடுகளை கிராம சமுதாயம் மற்று திருப்பணிக்குழுவினர் செய்திருந்தனர்.

 

Advertisement

Related News