தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குமாரபாளையம் நகர்மன்ற கூட்டம்

குமாரபாளையம், மே 14: குமாரபாளையம் நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில், நகர்மன்ற அவசர கூட்டம், நகர்மன்ற தலைவர் விஜயகண்ணன் தலைமையில் நேற்று நடைபெற்றது. துணைத்தலைவர் வெங்கடேசன், நகராட்சி கமிஷனர் அருள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நகராட்சியின் திடக்கழிவு மேலாண்மைக்கான ஒப்பந்தபுள்ளி வழங்கிய நிறுவனங்களுக்கு, ஒப்புதல் வழங்கும் தீர்மானம் குறித்த விவாதம் நடைபெற்றது. நகராட்சி பகுதிகளில் சேகரமாகும் குப்பைகளை தினசரி சேகரித்து, தரம் பிரித்து அவற்றை அப்புறப்படுத்தி, உரமாக்கும் திட்டத்திற்கு ஒப்பந்தம் வழங்கிய 2 நிறுவனங்களின் ஒப்பந்த புள்ளி பரிசீலிக்கப்பட்டது. இதில் டன் ஒன்றுக்கு ரூ.4,428 கேட்டு வரப்பெற்ற சென்னை நிறுவனத்திற்கு ஒப்புதல் தெரிவிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Advertisement

Advertisement

Related News