தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

குளித்தலை - மணப்பாறை செல்லும் ரயில்வே கேட் சாலை பள்ளம் சீரமைப்பு

 

குளித்தலை, ஜூலை 8: கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குளித்தலை மணப்பாறை சாலையில் அமைந்துள்ளது ரயில்வே மேம்பாலம். இந்த ரயில்வே மேம்பாலம் வழியாக சென்னை பெரம்பலூர் துறையூர் முசிறி நாமக்கல் சேலம் மற்றும் கரூர் திருச்சி உள்ளிட்ட மார்க்கத்திலிருந்து திண்டுக்கல் மதுரை பழனி கொடைக்கானல் தேனி கம்பம் போடி செல்ல வேண்டுமென்றால் இந்த வழியாகத்தான் செல்ல வேண்டும். மேலும் சரக்கு வாகனங்களும் இந்த ரயில்வே கேட் வழியாகத்தான் பல்வேறு ஊர்களுக்கு செல்கிறது.

அது மட்டுமல்லாது உள்ளூர் வாகனங்களும் நகர பேருந்துகள் வெளியூர் பேருந்துகள் தனியார் பேருந்துகள் அனைத்தும் இவ்வழியாக தான் சென்று வருகிறது. இந்த ரயில்வே கேட் கடக்கும் பாதையில் தண்டவாள பகுதியில் சிறிய பள்ளம் ஏற்பட்டிருப்பதால் அவ்வழியாக இரு சக்கர வாகனத்திலோ சரக்கு வாகனமோ கடந்து செல்லும் பொழுது சிறிய பள்ளத்தில் விழுந்து அதன் பிறகு தண்டவாளத்தை கடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்து வருகிறது. இந்நிலை ஒரு சில நேரங்களில் ரயிலுக்காக கேட்டு மூடப்பட்டு திறக்கும் பொழுது எதிரெதிரே வாகனங்கள் கடந்து செல்லும் பொழுது இந்த சிறிய பள்ளத்தில் வாகனங்களில் வரும் வாகன ஓட்டிகள் தடுமாறி விழும் நிலை ஏற்படுகிறது

Related News