தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விளையாட்டு மைதானத்தில் சுற்றித் திரியும் தெருநாய்கள்

ஓசூர், அக். 30: ஓசூர் அடுத்த பேகேப்பள்ளி பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதியில், விளையாட்டு மைதானம் உள்ளது. இந்த மைதானத்தில் முதியோர்கள் நடைபயிற்சி, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் விளையாட்டு பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மைதானம் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இந்நிலையில், மைதானத்திற்குள் சுமார் 20க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றி வருகின்றன. அங்கு குழந்தைகள், முதியோர்களை நாய்கள் சுற்றி சுற்றி வந்து அச்சுறுத்தி வருகின்றன. இதனால் அவர்கள் பீதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, தெருநாய்களுக்கு கருத்தடை மற்றும் ரேபீஸ் தடுப்பூசி போடவேண்டும். மைதானத்திற்கு தெருநாய்கள் வராமல் இருக்க சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement