தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கிருஷ்ணகிரியில் சரக்கு வாகனத்தை திருடிய 2 ேபர் கைது

ஊத்தங்கரை, செப்.26: கிருஷ்ணகிரியில், சரக்கு வாகனத்தை திருடிச் சென்ற திருப்பத்தூரை சேர்ந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். ஊத்தங்கரை நாராயணன் நகரை சேர்ந்தவர் முருகன் (48). கடந்த சில நாட்களுக்கு முன் இவருக்கு சொந்தமான சரக்கு வாகனத்தை, முனியப்பன் கோயில் அருகில் நிறுத்தி வைத்திருந்தார். அந்த வாகனத்தை மர்மநபர்கள் கடத்திச் சென்றனர். இதுதொடர்பாக முருகன், ஊத்தங்கரை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, தனிப்படை அமைத்து மர்மநபர்களை தேடி வந்தனர். அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்தனர். விசாரணையில், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பாப்பனேரியை சேர்ந்த மோகன்வேல் (25), அதே கிராமத்தைச் சேர்ந்த வேல்ஆனந்த் (26) ஆகிய இருவரும், வாகன திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இவர்கள் மீது பல்வேறு காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் இருப்பது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட இரண்டு பேரையும், கோர்ட்டில் ஆஜர்படுத்தி கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைத்தனர்.

Advertisement

Advertisement