தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

புலியூரில் நவராத்திரி கொலு வைத்து வழிபாடு

போச்சம்பள்ளி, செப்.24: இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான நவராத்தி விழாவில், அனைத்து கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்துவர். போச்சம்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கோயில்களில் நவராத்திரி விழாவையொட்டி, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் வழிபாடுகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். புலியூர் கிராமத்தில் செந்தில்குமார் என்பவர் வீட்டில் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. பெண்கள் கொலு வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர். அம்மனுக்கு மல்லிகைப்பூ, வில்வ இலையால் அலங்காரம் செய்து தீபம் ஏற்றி, வெண்பொங்கல் படைத்து வழிபாடு செய்தனர். பின்னர் அக்கம் பக்கத்தில் உள்ள சிறுமிகளை அழைத்து, அவர்களை பெண் தெய்வமாக பாவித்து அவர்களுக்கு நெற்றியில் மஞ்சள், குங்குமம், வைத்து பூஜை செய்து, தாம்பூலம் கொடுத்து வழிபட்டனர்.

Advertisement

Advertisement

Related News