தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாரூர் ஏரி பகுதியில் சாய்ந்த மின்கம்பம் சீரமைப்பு

போச்சம்பள்ளி, நவ.22: போச்சம்பள்ளி தாலுகா, பாரூரில் உள்ள பெரிய ஏரியால் ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. பாரூரில் இருந்து கீழ்குப்பம் வழியாக போச்சம்பள்ளி, தர்மபுரி, காவேரிப்பட்டணம், கிருஷ்ணகிரி, அரசம்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு வாகனங்கள் சென்று வருகிறது. இந்நிலையில் பாரூர் பெரிய ஏரி அடிவாரத்தில் விவசாய நிலத்தினை ஒட்டியவாறு மின்கம்பம் அமைக்கப்பட்டிருந்தது. அந்த மின்கம்பம் கடந்த சில மாதங்களாக சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. இதனால், அவ்வழியாக செல்வோர் மிகுந்த அச்சத்துடன் சென்று வந்தனர். தற்போது நெல் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளதால், மின்வாரிய அதிகாரிகள் சாய்ந்துள்ள மின் கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும் என கடந்த 7ம் தேதி “தினகரன்’’ நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து, மின்வாரிய துறையினர் நேற்று சாய்ந்த மின்கம்பத்தை சீரமைத்தனர்.

Advertisement

Advertisement

Related News