தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

110 கிலோ குட்கா காருடன் பறிமுதல்

ஓசூர், ஆக.22: ஓசூர் வழியாக தேனிக்கு கடத்த முயன்ற 110 கிலோ குட்கா பொருட்களை காருடன் போலீசார் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனர். ஓசூர் சிப்காட் போலீசார் ஜூஜூவாடி சோதனைச்சாவடி அருகில், நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூருவில் இருந்து வந்த காரை நிறுத்தி விசாரித்தனர். அதில் டிரைவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால், சந்தேகமடைந்த போலீசார் காரில் சோதனை மேற்கொண்டனர். அதில், குட்கா பொருட்கள் கடத்தி வந்திருப்பது தெரிந்தது.இதையடுத்து காரில் இருந்த 2 பேரிடம் விசாரித்தனர். அதில், அவர்கள் வேலூர் மாவட்டம் ஆற்காடு பகுதியை சேர்ந்த மணிகண்டன் (36), தேனி மாவட்டம், உத்தமபாளையத்தை சேர்ந்த பெத்தனசாமி(54) என்பதும், பெங்களூருவில் இருந்து தேனிக்கு குட்கா பொருட்களை கடத்தி செல்வதும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து, ரூ.86,522 மதிப்பிலான 110 கிலோ குட்கா மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.

Advertisement

Advertisement

Related News