தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலி

தேன்கனிக்கோட்டை, நவ.21: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே பெட்டமுகிலாளம் ஊராட்சி சித்தாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ருத்ரப்பா மகன் சென்னபசப்பா(36), எலக்ட்ரீசியன். இவருக்கு நாகம்மா என்ற மனைவியும், நாகமல்லிகா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில், சென்னபசப்பாவின் நண்பர்களில் சிலர் சபரிமலைக்கு செல்ல மாலை போட்டுள்ளனர். நேற்று மதியம், ஆஞ்சநேயர் கோயில் பகுதியில் நண்பர்களுடன் சேர்ந்து சீரியல் செட் போட்டிக் கொண்டிருந்த சென்னபசப்பா மீது மின்சாரம் பாய்ந்தது. இதில், உடல் கருகிய அவரை மீட்டு, அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்ததனர். அங்கிருந்த டாக்டர்கள் பரிசோதித்து விட்டு, வரும் வழியிலேயே சென்னபசப்பா உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த தகவலின்பேரில், தேன்கனிக்கோட்டை போலீசார் விரைந்து சென்று, சென்னபசப்பா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement