தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பட்டியில் இருந்த 11 ஆடுகள் திருட்டு

கிருஷ்ணகிரி, ஆக. 21: கிருஷ்ணகிரி அடுத்த மகாராஜகடை அருகேயுள்ள கே.பூசாரிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கன்னியப்பன் (55). விவசாயியான இவர் ஆடுகளை வளர்த்து வருகிறார். இரவு நேரத்தில், அந்த பகுதியில் ஏரியின் அருகேயுள்ள பட்டியில், தனது ஆடுகளை கன்னியப்பன் அடைத்து வைப்பது வழக்கம். இதேபோல் நேற்று முன்தினமும், பட்டியில் ஆடுகளை அடைத்து வைத்தார். அங்கு இரவு 10 மணி வரை இருந்த கன்னியப்பன், பின்னர் வீடு திரும்பினார். நேற்று காலை பட்டிக்கு சென்றபோது, அதில் இருந்த 11 ஆடுகளை மர்மநபர்கள் திருடிச்சென்றிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதன் மதிப்பு ரூ.75 ஆயிரம். இதுகுறித்து கன்னியப்பன் அளித்த புகாரின் பேரில், மகாராஜகடை போலீசார் வழக்கு பதிவு செய்து, இரவு நேரத்தில் பட்டிக்கு வந்து ஆடுகளை திருடிச்சென்ற மர்மநபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement