தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நாய்கள் கடித்து 4 ஆடுகள் பலி

போச்சம்பள்ளி, அக்.16: போச்சம்பள்ளி அருகே சந்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தேவராஜ்(55). விவசாயியான இவர், ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் மேய்ச்சலுக்கு பின்பு வழக்கம்போல் ஆடுகளை வீடுடிற்கு அருகே உள்ள பட்டியில் அடைத்துச் சென்றார். நள்ளிரவு நேரத்தில் பட்டிக்குள் புகுந்த நாய்கள், ஆடுகளை கடித்து குதறின. சத்தம் கேட்டு தேவராஜ் பட்டிக்கு விரைந்து சென்றார். அங்கு, 4 ஆடுகள் ரத்த வெள்ளத்தில் குடல் சரிந்து உயிரிழந்து கிடந்ததை கண்டு கண்ணீர் வடித்தார். இதுகுறித்த தகவலின்பேரில், சந்தூர் கால்நடை மருத்துவர் சந்தோஷ் நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து படுகாயமடைந்த ஒரு ஆட்டுக்கு சிகிச்சை அளித்தார்.இதுகுறித்து பாதிக்கப்பட்ட தேவராஜ் கூறுகையில், இப்பகுதியில் நாய் தொல்லை அதிகரித்துள்ளது. அடிக்கடி இது போன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது. எனவே, நாய்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Advertisement

Advertisement